ஆசை யாரை விட்டது..
நம்மாளுங்க எழுதுற வலைப்பதிவுகள பாத்துட்டு, நானும் ஒரு வலைப்பதிவு கணக்கு ஆரம்பிச்சேன்னுதான் பேரு, ம்ம்ம்.. இதுவரைக்கும் ஒன்னும் எழுதல. சரி, திட்டம் 'சோதனை ஓட்டத்தில்' இருக்குன்னு என்னைய நானே இத்தனை நாளா சமாதானப்படுத்திக்கிட்டு இருந்தேன். எல்லாருடைய வலைப்பதிவுகளுக்கும் போய்ட்டு, அப்படியே நம்ம கணக்கு இன்னம் உயிரோட இருக்கான்னு பாக்கறதுக்கு இந்த பக்கத்துக்கு வரும் போதெல்லாம், 'வெறிச்'ன்னு இருக்கும். இனிமே எதாவது எழுதறதுன்னு முடிவு பண்ணிட்டேன். பார்ப்போம்., இந்த திட்டம் முழுமையா செயல்படுத்தப்படுதா, இல்லை திரும்பவும் சோதனை ஓட்டங்கள்தானான்னு..!


1 மறுமொழி:
அடிக்க வராதீங்க.. இந்த மறுமொழியும் 'சோதனை ஓட்டத்தின்' ஒரு பகுதி.
By
சரவணன், at 5:20 PM
Post a Comment
<< முகப்பு